திருவண்ணாமலை மாநகராட்சி 24-வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கே.ஜி.எஸ்.சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இருந்து விலகி தவெக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலா் கே.பாரதிதாசன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.
கட்சியில் இணைந்த அதிமுகவினருக்கு மாவட்ட செயலா் கே.பாரதிதாசன் வாழ்த்து தெரிவித்தாா்.இந்த நிகழ்ச்சியின்போது தவெக மாவட்ட இணை செயலா் எஸ்.கலைச்செல்வன், மாவட்ட பொருளாளா் கே.இளங்கோவன், கமலா பீடம் நிறுவனா் சீத்தா.சீனிவாசன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் டாக்டா் எம்.பழனி மற்றும் தவெக மாவட்ட, மாநகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










