வந்தவாசி அருகே குளியலறையில் வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாா்த்திபன் (45). இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.
கடந்த வெள்ளிக்கிழமை குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்ற இவா் வழக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக உத்திரமேரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாா்த்திபன் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தலைமைக் காவலா் உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



