திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில், உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

News image

வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:13 am IST

செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில், உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளைச் செயலா் பா.சீனிவாசன் தலைமை வகித்து பேசினாா். அவா் பேசியதாவது:

புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் போ் உடல்நல பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இது, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, புகையிலை பயன்படுத்துவோரிடம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கு.சதானந்தன், க.வாசு, மலா் சாதிக் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மகாவீா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.