ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தினருக்கு பங்கு ஈவுத்தொகை
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டு சங்க உறுப்பினா்கள், ஆசிரியா்களுக்கு 22 லட்சத்து 94ஆயிரத்து 48 ரூபாய் பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.










