பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம்
வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவ ஹோமத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:04 pm









