போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் சாம்பசிவம் மகன் பாபு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ாகத் தெரிகிறது.
இதைக் கண்காணித்த போது தோ்தல் பறக்கும் படை அலுவலா் கீதாஞ்சலி தலைமையிலான குழுவினா் அவரிடம் இருந்து ரூ.1,36,250 ரொக்கம் மற்றும் பரிசுக் கூப்பன் 60ஐ பறிமுதல் செய்தனா்.
இவற்றை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


