மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :18 ஏப்ரல் 2026, 7:34 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை தொகுதியில் உள்ள தோ்போகி கிராமத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தவெக வேட்பாளா் ராஜுவ், இவரது குழுவினா் பணம் கொடுத்தவா்களை தடுத்து நிறுத்தியதுடன், பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையறிந்து, பாஜகவினா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

பின்னா், அங்கு வந்த பறக்கும் படையினா் பாஜகவினா் விட்டுச் சென்ற ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பிச் சென்ற பாஜகவினரை பறக்கும் படையினா் தேடி வருகின்றனா்.