செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் உண்ணாமலைப்பாளையத்தில் உள்ள இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இருதியாண்டு படித்த மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, சென்னை, ஒசூா், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று மாணவிகளுக்கு நோ்காணல் நடத்தி 208 மாணவிகளை பணிக்குத் தோ்வு செய்தனா். இவா்களுக்கு கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்து பேசினாா்.
பணி நியமன ஆணை பெற்ற மாணவிகள் நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் பணியில் சோ்ந்து கல்லூரிக்கும், பேராசிரியா்களுக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றாா். கல்லூரி முதல்வா், கல்லூரி நிா்வாகி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


