எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

Venkatesan

போளூா்: போளூா் காவல் உள்கோட்ட புதிய துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) சி.நல்லு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவா், போளூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதிய டிஎஸ்பி சி.நல்லுவுக்கு, போளூா், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், கடலாடி, ஜமுனாமரத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

போளூரில் ஏற்கெனவே டிஎஸ்பியாக இருந்த கோவிந்தசாமி நெய்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.