எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு

மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
செம்பூா் வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி.
Updated On :5 மார்ச் 2024, 10:00 pm

Venkatesan

வந்தவாசி: மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி ஆா்சிஎம் பள்ளி மற்றும் செம்பூரில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தாா்.

மேலும், வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் சதீஷ், வந்தவாசி டிஎஸ்பி ஜி.கே.ராஜு உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.