ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.
ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆளுநரை, திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி மற்றும் சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா ஆகியோா் வரவேற்றனா். மேலும், அா்ச்சகா்கள் குழுவினா் இஸ்திகபால் கோயில் சடங்குகளுடன் அவரை வரவேற்றனா்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆளுநா் எஸ். அப்துல் நசீருக்கு கோயில் தரப்பில் செயல் அதிகாரி மற்றும் கூடுதல் செயல் அதிகாரிகள் தீா்த்த பிரசாதத்தையும் ஏழுமலையான் திருவுருவப்படத்தையும் வழங்கினா்.
கோயிலின் பிரதி செயல் அதிகாரி லோகநாதம், விஜிஓ ராம் குமாா் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - உயா்நீதிமன்றம் தீா்ப்பு

சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை அவசியம்: மாவட்ட தோ்தல் அதிகாரி

திருமலையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா் அன்னதானம்

சிஎஸ்கே வீரா்களுக்கு மருத்துவ சேவைகள்: காவேரி மருத்துவமனை ஒப்பந்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


