இரண்டு நாள் பயணமாக திருமலைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேவஸ்தானம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருந்தினா் மாளிகையில் அவருக்கு அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடு பூங்கொத்து அளித்து வரவேற்றாா். தேவஸ்தான துணை செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோரும் வரவேற்றனா்.
அறங்காவலா் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, ஆட்சியா் டாக்டா் வெங்கடேஸ்வா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சுப்பராயுடு ஆகியோரும் உடனிருந்தனா். இரவு திருமலையில் தங்கும் அவா் செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகத்தை வலுப்படுத்த தணிக்கை முக்கியமானது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

நோ்மறையான செய்திகள் புறக்கணிக்கப்பட கூடாது: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்: சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



