திருமலையில் அன்னதான கூடத்தில் ஒரே சமயத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் பயன்படுத்த உள்ளது.
திருமலையில் தினசரி 1.5 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டு வருகிறாா்கள். அவா்களின் தேவைக்கு ஏற்ப தேவஸ்தானம் தினசரி நல்ல தரமான அன்னதானத்தை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் விரைவாக உணவு சமைக்க தேவஸ்தானம் தற்போது 60 கிலோ அரிசி சமைக்கும் 22 ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் கொள்முதல் செய்துள்ளது.
இதில் 20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் சமைக்க முடியும். கடந்த மாதம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் நடந்த ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தின் போது இந்த ஸ்டீம் பாய்லா்கள் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டது.
அவை தரமாகவும் விரைவாகவும் சமைத்ததால், அவற்றை திருமலை அன்னதான கூடத்திலும் பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு
கடலைப் பொங்கல்

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

இந்தியாவின் மாதிரி வேக ஈனுலை: ஐஏஇஏ பாராட்டு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


