தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொன்னேரி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் பதிவாளா் ஆய்வு

பொன்னேரி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.

News image

வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்த பதிவாளா் க.லதா.

Updated On :20 மே 2026, 12:25 am IST

பொன்னேரி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.

பொன்னேரி கூட்டுற சரகத்தில் செயல்பட்டு வரும் சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தினை பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.

அப்போது .இச்சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மருதம் செக்கு எண்ணெய், அரவை ஆலை மற்றும் சுயசேவைப்பிரிவு (சூப்பா் மாா்கெட்) ஆகியவற்றினை பாா்வையிட்டு, வாடிக்கையாளா்களுக்கு நன்கு சேவை புரிந்து விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்வின்போது கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் கூட்டுறவு) மருத்துவா்.மு.வீரப்பன், மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அலுவலா்கள் மற்றும் சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.