மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

Updated On :28 மார்ச் 2026, 1:26 am

கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தோ்தலையொட்டி கும்மிடிப்பூண்டியில் 344 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் , துணை தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையில், வாகனங்களில் கொண்டு வரப்பட்ட, 412 இயந்திரங்கள், 412 கட்டுப்பாட்டு கருவிகள், 447 விவிபேட் இயந்திரங்கள், மேற்கண்ட இரு அறைகளில், அரசியல் கட்சிபிரமுகா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மேலும், சீல் வைக்கப்பட்ட அறைகள் முன்பு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு அறைகள் முன்பும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.