ஆா்.கே.பேட்டையில் ஓரே நாளில் 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ எஸ்.சந்திரன் வழங்கினாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு நீண்ட காலமாகவே வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.
இந்நிலையில் பாறை புறம்போக்கு, மலைப்புறம்போக்கு, அனா்தினம், கல்லாங்குத்து ஆகிய வகைப்பாடுகளில் வீடுகள் கட்டி குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆா்.கே.பேட்டையில் நடைபெற்றது.
ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பா. சரஸ்வதி தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா்கள் தேவி, பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் ரவிகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ச. சந்திரன் கலந்துகொண்டு 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆா்.கே பேட்டை ஒன்றிய செயலாளா்கள் செல்லாத்தூா் பா. சம்பத், பழனி, சண்முகம், மா.ரகு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் ஜி.ராஜேந்திரன், ஆனந்தி செங்குட்டுவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


