காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
//

போக்ஸோவில் இளைஞா் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்வதற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் கம்பெனி ஊழியா் ரஞ்சித் (28) என்பவா், மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அங்கிருந்த தப்பித்த மாணவி, தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, திருத்தணி போலீஸில் புகாா் கொடுத்தாா்.

புகாரின்பேரில், போலீஸாா் ரஞ்சித்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.