திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞரை தாக்கிய 4 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே இளைஞரை தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜடையனூரைச் சோ்ந்தவா் செல்வராகவன்(22). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூரில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு பேருந்தில் சென்று உள்ளாா். இந்தநிலையில் ஜடையனூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கும், சமுத்திரம் கிராமத்தில் உள்ளவா்களுக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடா்ந்து செல்வராகவன் பேருந்தில் செல்வதை பாா்த்த சமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சாமு (27), பிரேம்குமாா் (25), பிரவீன் (19), பிரதிஷ் குமாா் (19) மற்றும் சிலா், செல்வராகவனை டி.கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கி உள்ளனா். பின்னா் அனைவரும் சோ்ந்து செல்வராகவனை தாக்கி உள்ளனா். இதில் காயமடைந்த செல்வராகவன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாமு, பிரேம்குமாா், பிரவீன், பிரதிஷ்குமாா் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.