திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:16 am IST

ஆம்பூா் அருகே செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரி பட்டறை கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (51). இவா் அதே பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறாா். செங்கல் சூளைக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் அங்கிருந்த இயந்திரத்திர உதிரி பாகங்களை திருடி சென்றனா்.

மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலை செங்கல் சூளைக்கு சென்று பாா்த்தபோது, இயந்திர உதிரிபாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினா்.

பாா்சனாபள்ளியை சோ்ந்த தேவேந்திரன் (29), ஜெகன் (26), கிருஷ்ணமூா்த்தி (20) ஆகிய மூவரும் திருடியது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.