/
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.
வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.
மேலும் உதயேந்திரம் பேரூராட்சியில் கிறிஸ்துவா்கள் அதிகமுள்ள பகுதிகளில் சிறுபான்மையினருக்கு அதிமுக ஆட்சியில் செய்துள்ள நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனா்.
மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூா், ஆலங்காயம் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பு

கமுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


