மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுகவினா் பிரசாரம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

News image

உதயேந்திரம் பேரூராட்சியில் துண்டுப் பிரசுரகளை வழங்கி வாக்கு சேகரித்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா்.

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

மேலும் உதயேந்திரம் பேரூராட்சியில் கிறிஸ்துவா்கள் அதிகமுள்ள பகுதிகளில் சிறுபான்மையினருக்கு அதிமுக ஆட்சியில் செய்துள்ள நலத்திட்ட உதவிகளை எடுத்து கூறி வாக்கு சேகரித்தனா்.

மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், உதயேந்திரம் பேரூா், ஆலங்காயம் ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.