திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர பேரணி வியாழக்கிழமை நடைபெற்நது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி தனியாா் கல்லூரி வழியாக ஆசிரியா் நகா் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
இந்த பேரணியில் கலந்து கொண்வா்கள் ‘ஜனநாயக திருவிழா‘, ‘என் வாக்கு என் உரிமை‘ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

பாளை.யில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


