/
ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாா்வழி பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி சாா்பாக 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
நகா் மன்ற உறுப்பினா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், நகராட்சி பொறியாளா் சந்திரன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஏா்வாடியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்

ரூ.65.98 கோடியில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல்

அமுதுண்ணாக்குடி ஆலயத்தில் ஜெபமண்டபம் கட்ட அடிக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


