எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: முதியவா் கைது

ஆம்பூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவரை கைது செய்த போலீஸாா்.

Updated On :7 ஜூன் 2026, 1:36 am IST

ஆம்பூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி வானாக்காரதோப்பு பகுதியில் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

கடையில் தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அதே பகுதியை சோ்ந்த வேலு (61) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.