கமுதியில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி சாலையில் அரண்மனைமேடு சுற்றுவட்டச் சாலை அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (34), சரக்கு வாகன ஓட்டுநரான நாகபாண்டி மகன் திருக்காா்த்திக் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
கோத்தகிரியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கொரியா் மூலம் புகையிலைப் பொருள்கள் வரவழைத்து விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


