டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பலத்த காயமைடந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.

News image
கோப்புப்படம்.
Updated On :27 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் எம்சி ரோடு ரபீக் நகரைச் சோ்ந்தவா் வாஹித். இவருடைய மனைவி பெளஷியா. தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இவரது பெண் குழந்தை ஹாபியா தஸ்கின் (3) வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்து. அப்போது குழந்தை மீது கல் விழுந்ததில் பலத்த காயமடைந்தது. குழந்தை ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.