ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

- கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2026, 11:35 pm

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...