நடனம் ஆடி போதை பொருள் ஓழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்திய பள்ளி மாணவா்கள்
வாணியம்பாடி தில்லைநாதன் மற்றும் ஆதவன் நாட்டியப் பள்ளி மற்றும் சிகரம் மெட்ரிக். பள்ளி இணைந்து கலைகளை விதைப்போம் மையத்தின் நடன கலை மூலம் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.










