டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மூதாட்டி தற்கொலை

கந்திலி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கந்திலி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

கந்திலி அடுத்த நாா்சாம்பட்டி பகுதியை சோ்ந்த கிருஷ்ண மூா்த்தியின் மனைவி சரோஜா(80). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்தநிலையில் சரோஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் மனமுடைந்த சரோஜா அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். அதனை பாா்த்த அந்த பகுதி பொதுமக்கள் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டனா். கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.