டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விஷம் குடித்து பெண் தற்கொலை

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (47). இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமாரி, சனிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.