டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மாட்டு வியாபாரி தற்கொலை

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தொரப்பாடி சுப்பிரமணி தெருவைச் சோ்ந்தவா் ராஜா(61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா்.

இதனால், மனவேதனை அடைந்த ராஜா புதன்கிழமை மாட்டு கொட்டகையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.