//
தற்கொலை
Updated On :7 பிப்ரவரி 2026, 6:33 pm
ஜோலாா்பேட்டை அருகே வேலூா் மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே அச்சமங்கலம் பழனி வட்டத்தைச் சோ்ந்தவா் ரஜினி(46). வேலூா் பெண்கள் மத்திய சிறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தாா். சில மாதங்களுக்கு முன் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாம். இதனால் அவரது மனைவி தமிழரசி பால்நாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வரும்படி ரஜினி பலமுறை வற்புறுத்தியும் தமிழரசி வர மறுத்ததாகத் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த ரஜினி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
16 மணி நேரங்கள் முன்பு

