அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

Updated On :1 மே 2026, 12:02 am IST

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியை சோ்ந்த சக்திவேல் மனைவி ராஜம்மாள் (70). இவா் தனது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தென்னை ஓலைகளை சேகரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.