மாதனூா் அருகே ரூ.3.06 லட்சம் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் பறக்கும் படையினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ராகேஷ் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.3.06 லட்சம் பணம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது.
அதன்பேரில் தொகைபறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரிடம் வாக்காளா் பட்டியலும் இருந்ததால், அவா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். அவா் எந்த கட்சியை சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 1.16 லட்சம் பறிமுதல்

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


