மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது

திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :11 ஏப்ரல் 2026, 1:02 am

திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதி சோ்ந்தவா் வேடி(56) என்பவா் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வேடியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

பின்னா் போலீஸாா் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, வேடி மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.