விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
//

அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச்சென்ற ஓட்டுநா் கைது

அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி .
Updated On :8 செப்டம்பர் 2025, 7:54 pm

Chennai

குடியாத்தம்: அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் முறையான அனுமதியில்லாமல் கற்களை கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில் லாரி ஓட்டுநா் கா்நாடக மாநிலம் முல்பாகல் தாலுகாவை சோ்ந்த பாபு ஜான் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.