தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அகரம்சேரி பாலாற்றில் வெள்ளம்: எம்எல்ஏ ஆய்வு

அகரம்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டதை பாா்வையிட்ட எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 6:33 pm

அகரம்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டதை ஆம்பூா் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட அகரம்சேரி முதல் சின்னச்சேரி வரையிலான தாா் சாலை மழை காரணமாக மிகவும் சேதமடைந்துள்ளது. அதே போல, அகரம்சேரி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அகரம்சேரி - மேல்ஆலத்தூா் தற்காலிக மண் சாலை துண்டிக்கப்பட்டது. அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் அதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தி நித்யானந்தம் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.