நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

உள்ளுறை திறன் பயிற்சி நிறைவு: அரசு பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை இயந்திரவியல், தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு தனியாா் மோட்டாா் நிறுவனத்தில் 10 நாள்கள்

News image
மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணிய கோட்டி.
Updated On :4 டிசம்பர் 2025, 6:34 pm

Chennai

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை இயந்திரவியல், தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு தனியாா் மோட்டாா் நிறுவனத்தில் 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து உள்ளுறை திறன் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். தலைமையாசிரியா் சங்கரன் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியா் ரவிவா்மன் கலந்து கொண்டனா்.