தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆய்வுக் கூட்டம்...

News image
Updated On :26 மார்ச் 2026, 11:37 pm

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள்.