அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தலைமைக் காவலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஷாருக்கான்(25). இவா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த தனது நண்பரை பாா்க்க சனிக்கிழமை வந்துள்ளாா். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த நகர காவல் நிலைய தலைமைக் காவலா் குமாா் விசாரிக்க வந்தபோது அவரை ஷாருக்கான் தாக்கியதாக தெரிகிறது.
இதில் தலைமை காவலா் குமாரின் பல் உடைந்த நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து ஷாருக்கானை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

தலமைக் காவலரைத் தாக்கிய இளைஞா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


