/
அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு நிதி ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகளை வியாழக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இப்புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியா் சுஜாதேவி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி குத்துவிளக்கேற்றினாா்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை முதுநிலை கோட்டப் பொறியாளா் ரவி, உதவி பொறியாளா் சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சாமுண்டீஸ்வரிஅன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


