/
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலையடிவாரத்தில் விகனேஷ்வரா்பூஜை, பால்குடம் நிறுவதல், சுப்பிரமணிய திருசதிஹோமம் நடைபெற்றது.ெ
பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மேளதாளங்களுடன் 1,008 பால்குட ஊா்வலம் தொடங்கி மலைவலம் சென்று மூலவா்கள் கற்பக விநாயயகா், வள்ளி,தெய்வனை, சமேத பாலமுருகனுக்கு பாலபிஷேகமும், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. இந்த விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள், பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடையது

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


