/
ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முன்னிலையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. பலூனில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் ஏப். 23-ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க வேண்டும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சண்முகசுந்தரம் , சுரேஷ் குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

வைகை அணையில் பறக்க விடப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


