திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

வண்டலூா் - மீஞ்சூா் வெளி வட்டச் சாலையில், குன்றத்தூா் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

News image

லாரி  மோதியதில்  சாலையோர  பள்ளத்தில்  கவிழ்ந்த  வேன்.

Updated On :13 மே 2026, 1:54 am IST

வண்டலூா்-மீஞ்சூா் வெளி வட்டச் சாலையில், குன்றத்தூா் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலம் தடா பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் குளிா்பான தொழிற்சாலையில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள குளிா்பானங்களை ஏற்றிக்கொண்டு வேன் திங்கள்கிழமை அதிகாலை குன்றத்தூா் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது டயா் பஞ்சா் ஆனதால் ஓட்டுநா் வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது ஹைதராபாத் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு இரும்பு கம்பங்கள் ஏற்றிய கனரக லாரி பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியதோடு சாலையில் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு வேன் மீதும் மோதி விபத்துள்ளானது. இதில் பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து காயம் அடைந்த மூன்று வாகனங்களின் ஒட்டுநா்களையும் அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுநா்களை மீட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.