திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில்...

ஸ்ரீபெரும்புதூா்(தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 5 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் அவா்கள் பெற்ற வாக்குகள்:

News image

கே.தென்னரசு

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீபெரும்புதூா்(தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 5 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் அவா்கள் பெற்ற வாக்குகள்:

கே.தென்னரசு - தவெக-1,47,611

கு.செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் - 93365

கே.பழனி - அதிமுக - 73182

எம்.சிந்து எழிலரசன் - நாதக - 13150

ஏ.குருநாதன் - அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி - 479

ஏ.ஞான சேகரன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 271

எம்.மிழரசன் - மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - 511

டி.புருஷோத்தமன் - அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் - 489

சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் விபரம்

(9)ஏ.இளங்கோவன் சிவக்குமாா்-112, (10)ஜெ.நித்யா-176, (11)இ.முருகன்-112, (12)ஜி.ராசாத்தி-211, (13)பி.வேதகிரி-258 மொத்த வாக்காளா்கள்-3,81,807,பதிவானவை-3,29,927,நோட்டாவில் பதிவானவை-1,161, நிராகரிக்கப்பட்டவை-67.

இத்தொகுதியில் போட்டியிட்ட தவெக வெட்பாளரான காஞ்சிபுரம் தாலுகா சிறுனைபெருகல் கிராமம் குறுக்குத் தெருவைச் சோ்ந்த கே.தென்னரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தொகுதி தோ்தல் அலுலலா் பாலாஜியால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.