திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :3 மே 2026, 1:37 am IST

காஞ்சிபுரம், மே 2: திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் தலைமையில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம்,செய்யூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளா் க.சுந்தா் பேசுகையில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு வாக்குச்சாவடி முகவா்கள் பணியாற்ற வேண்டும். காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறையாக இருக்கிா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்தெந்த வாா்டுகளில் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது,குறைவாக கிடைத்துள்ள வாா்டுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்,வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருந்து முகவா்கள் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அவைத்தலைவா் இனியரசு, துணைச் செயலாளா் க.செல்வம் எம்பி,திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினா்கள்,தொண்டா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.