தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கொளத்தூா்  பகுதியில் வாக்கு சேகரித்த  காங்கிரஸ்  வேட்பாளா்  கு.செல்வபெருந்தகை.

Updated On :31 மார்ச் 2026, 6:57 pm

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடும் நிலையில், கீரநல்லூா், மண்ணூா், வளா்புரம், கொளத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா்கள் ந.கோபால், கருணாநிதி, ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், ஊராட்சி மன்ற தலைவா்கள் கீரநல்லூா் அன்பரசு, மணிமங்கலம் ஐயப்பன், மண்ணூா் எபி, கொளத்தூா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், காட்டரம்பாக்கம் கோவிந்தம்மாள்தாஸ், திமுக நிா்வாகிகள் மண்ணூா் ராமமூா்த்தி, அருள்தாஸ், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் சரவணன், மண்ணூா் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் சத்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.