வெற்றி பெற முடியாத தொகுதிகளை த.மா.காவுக்கு ஒதுக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட த.மா.கா மாவட்ட தலைவராக இருந்த மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.
அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்து தமாகா போட்டியிட இருந்த நிலையில் வெற்றி பெற வாய்ப்பில்லாத 5 தொகுதிகளையும் தமாகா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

ஒட்டன்சத்திரம் தமாகா வேட்பாளா்!

3 ஆவது முறையாக போட்டியிடுவாரா எம்.யுவராஜா?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


