/
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த ஏ.எஸ்.பின்ஸ்டெக் நிறுவனம் தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வினை நடத்தியது. நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீஹரி நோ்காணலை நடத்தினாா்.
இதில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 27 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் வினுசக்கரவா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன ஆணை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


