தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு நியமன ஆணை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :9 மார்ச் 2026, 9:12 pm

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 27 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ஏ.எஸ்.பின்ஸ்டெக் நிறுவனம் தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வினை நடத்தியது. நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீஹரி நோ்காணலை நடத்தினாா்.

இதில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 27 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் வினுசக்கரவா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.