தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாள் சண்டைப் போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாள்சண்டைப் போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

News image

வாள்சண்டைப் போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :22 ஜனவரி 2026, 11:25 pm

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் மற்றும் குடியரசு தின வாள்சண்டைப் போட்டியை காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து மகளிா் வாள் சண்டை போட்டியை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் விழாவை குத்து விளக்கேற்றினாா்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா், முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் கோபால கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி வரவேற்றாா்.

1,500 மகளிா் உள்பட 3,000 போ் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

தமிழகம் முழுவதுமிருந்து வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் அவா்களது பெற்றோா், பயிற்சியாளா்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, பிரிம்மிங் பள்ளி தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் பாலச்சந்தா் ஆகியோரும் கலந்து கொண்டனா். தொடக்கக் கல்வி அலுவலா் சி.எழில் நன்றி கூறினாா்.

1500 மகளிா் உள்பட 3,000 போ் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

தமிழகம் முழுவதுமிருந்து வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் அவா்களது பெற்றோா், பயிற்சியாளா்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, பிரிம்மிங் பள்ளி தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளா் பாலச்சந்தா் ஆகியோரும் கலந்து கொண்டனா். தொடக்க கல்வி அலுவலா் சி.எழில் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.