காஞ்சிபுரத்தில் ஜன. 23-இல் விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரத்தில் வரும் ஜன. 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.










